We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.
சென்னை மைதானத்தில்.. ஓரமாக கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்த...
இதனால் ரஹானே மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. முக்கியமாக கடந்த 8 போட்டிகளில் ரஹானே சரியாக ஆடவில்லை என்று புகார் வைக்கப்பட்டது.
ரிவ்யூ முடிந்த பின்பும் நகராமல் நின்ற இங்கிலாந்து வீரர்கள்.....
இதையடுத்து டிஆர்எஸ்ஸில் விக்கெட் இல்லை என்று கொடுக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து வீரர்கள் நகராமல் அப்படியே நின்றனர்.
இங்கிலாந்து வீரரிடம் வலிமை அப்டேட்..... சேப்பாக்கத்தில்...
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் படம் வலிமை. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது.
பந்து தரமில்லாததா ? சூடு பிடிக்கும் கோலியின் விமர்சனம்..!
இந்திய அணியின் தோல்விக்கு ஆடுகளம் மற்றும் எஸ்.ஜி பந்து தான் முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய அணி கேப்டன் கோலி மற்றும் பந்துவீச்சாளர்...
ஐபிஎல் அணிகளுக்கு செக்... ஏலத்தில் 5 புதிய நிபந்தனைகள்......
அணிகள் அனைத்தும் 2020ம் ஆண்டை போல தங்களுக்கென அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.85 கோடிக்குள் தான் வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும்.
தமிழக வீரர் நடராஜனிடம் சொன்ன சொல்லை காப்பாற்றிய கோலி.....
தமிழ்நாடு விஜய் ஹசாரே கோப்பைக்காக பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் இந்திய அணியில் இவர் இணைய வேண்டும் என்பதற்காக பிசிசிஐ...
இந்திய அணியின் பல வருட தேடலுக்கு விடை கொடுத்த தமிழர்.....
இந்திய அணி பல வருடமாக தேடி வந்த மிடில் ஆர்டர் வீரர் தற்போது கிடைத்துவிட்டார். அவர் வேறு யாரும் இல்லை.. தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர்.
'எங்க போனீங்க தலைவா'.. இதைக் கேட்டால் அவரே கண் கலங்கிடுவார்...
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஜடேஜாவை மிஸ் செய்வதாக ரசிகர்கள் அதிகம் ட்வீட் செய்து வருகின்றனர்.
தோனியின் பார்வை விழுமா? எதிர்பார்ப்பில் ஆஸி வீரர் லபுஷேன்...
2022-ம் ஆண்டில் கூடுதலாக 2 புதிய அணிகள் இணைவதால், ஒட்டுமொத்தமாக அணிகள் கலைக்கப்பட்டு பெரும் ஏலம் அடுத்த ஆண்டில்தான் நடக்கும்.
தலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...
இப்படிப்பட்ட நிலையில் இன்று பட்லர் விக்கெட் விழுந்த போதும் அதற்கு நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. 165 ஓவரில் சுந்தர் வீசிய 4வது பந்தில்...
முதல்ல போய் ஃபீல்டிங் கத்துக்கிட்டு வாங்க...கடுப்பான கவாஸ்கர்!
குறிப்பாக, பவுலர் பந்துவீசிய பிறகு தன்னை நோக்கி கேட்ச் வந்தால் (caught and bowled) அதையும் பிடிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.
களத்தில் ரோஹித்திடம் கோபப்பட்ட கோலி.. தலையை தொங்க போட்ட...
புஜாரா இரண்டு முறை கேட்ச் விட்டார். தொடக்கத்திலேயே பண்ட் முக்கியமான கேட்சை விட்டார். இதனால் களத்தில் கோலி கொஞ்சம் டென்ஷனாகவே காணப்பட்டார்....
ஷரபோவாவிடம் கேரள ரசிகர்கள் மன்னிப்பு... பரிதாபமான நிலையில்...
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில், "இந்தியாவின் இறையாண்மையில்...
கோபத்தின் உச்சியில் கோலி.. முறைத்து பார்த்த ரோஹித்.. எல்லாத்துக்கும்...
மிகவும் தொலைவில் இவர் கீப்பிங் நிற்பதால் அதிகமாக கேட்ச் விடுகிறார். நேற்றைய நாள் ஆட்டத்தில் கூட பண்ட் இரண்டு கேட்ச்களை விட்டார். அதேபோல்...
கோலியை விடாமல் துரத்தும் ஏழரை... தாக்கிய கவுதம் கம்பீர்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்...
100வது டெஸ்ட் போட்டியில் 100 ரன்கள்... சென்னையில் இங்கிலாந்து...
கடந்த இலங்கைக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மோதிய நிலையில் முதல் போட்டியில் இரட்டை சதமும் இரண்டாவது போட்டியில்...
அந்த பேச்சுக்கே இடமில்லை.. அணியிடம் சொன்ன கோலி.. டிரெஸ்ஸிங்...
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி பேட்டிங் இறங்க போகும் இடம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகிறது.
இங்கிலாந்தை யாரும் கண்டுக்காததே நல்லதுக்கு தான்'... சரியான...
ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே வைத்து 2-1 என்று வென்ற இந்திய அணி தற்போது, சொந்த மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. நான்கு போட்டிகள்...
16 மில்லியன் பாலோயர்கள்... உற்சாகத்தில் இந்திய அணி......
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்த பதிவுகளின்மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
தூது போன வீரர்கள்.. சேப்பாக்கத்தில் கோலி - ரோஹித் இடையே...
தொடக்கத்தில் கோலி - ரோஹித் சர்மா ஆகியோர் பெரிதாக முகம் கொடுத்து பேசிக்கொள்ளவில்லை. இரண்டு பேருக்கும் இடையில் சிறிய மனஸ்தாபம் இருந்துள்ளது.