We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.
சென்னையில் விளையாட முடியாமல் போனது கஷ்டமாக உள்ளது... நடராஜன்...
ஆஸ்திரேலிய தொடரில் நெட் பவுலராக பிளைட் ஏறி, செட் பவுலராக வந்திறங்கியிருக்கும் நடராஜன் ஏற்படுத்திய தாக்கங்களை அவ்வளவு சாதாரண விஷயம்...
87 ஆண்டுகால ரஞ்சி தொடர் முதல் தடவையாக ரத்து
ரஞ்சி கிண்ணக் கிரிக்கெட் தொடர் 1934 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு சர்வதேச தரம்வாய்ந்த வீரர்களை கண்டறியும்...
‘சுழல் ஆடுகளத்தில் நீண்டநேரம் விக்கெட் காப்பாளராக இருப்பது...
இலங்கையிலும் ஆசிய ஆடுகளங்களும் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமானவை. இவ்வாறான மைதானங்களில் நீண்ட நேரம் விக்கெட் காப்பாளராக விளையாடுவது சிரமமானது...
‘இங்கிலாந்தை வீழ்த்தவும் உறுதுணையாக இருக்க வேண்டும்’
இந்திய – இங்கிலாந்து அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.
ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல்
இந்திய கிரிக்கெட் சபை 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஐ.பி.எல் லீக் இருபது 20 கிரிக்கெட் தொடர் இவ்வருடம் 14 ஆக ஆவது தடவையாக நடைபெறவுள்ளது.
முருகன் கோயிலில் மொட்டை போட்ட நடராஜன்! ஏன் தெரியுமா?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 தொடர்களிலும் தனது அறிமுக போட்டியில் பங்கேற்று விளையாடினார் தமிழக வீரர் நடராஜன்.
தமிழக வீரர்களை குறைத்து மதிப்பிட்ட தோனி.. செம பதிலடி!
இவர்களை சிஎஸ்கே அணியில் எடுத்தும் கூட அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தோனி புறக்கணித்தார் . இவர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறி தோனி...
விராட் கோலியை எப்படி அவுட் ஆக்கப்போறோம்னு தெரியலை... மொயீன்...
வரும் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலியை இங்கிலாந்து அணி எவ்வாறு அவுட் செய்யப் போகிறது என்பது குறித்து தெரியவில்லை என்றும்...
அமைதியான நடந்த மாற்றம்.. இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாகும்...
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் சென்னையில் நடக்க உள்ள நிலையில், இதற்காக பிட்ச் பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது.
தோனி போனாரு.. அதோடு இவர் வாழ்க்கையும் போச்சு.. இந்திய அணியில்...
தோனி சொன்னபடி குல்தீப் யாதவ் பந்து வீசுவார்.இதில் சரியாக விக்கெட் விழும். பல முறை தோனியின் ஐடியா காரணமாக குல்தீப் யாதவ் விக்கெட் எடுத்துள்ளார்...
இந்த மனுஷன் ஏன் இப்படி இருக்காரு.... விராட் கோலியின் விடாப்பிடி!
இந்திய கேப்டன் விராட் கோலியும் சென்னையில் பிரபல ஹோட்டலில் குவாரன்டைனில் உள்ளார்.
ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி...
பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் இதயத்தில் வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோலியும் வந்தாச்சு... களைகட்டும் சென்னை... அடுத்தது பட்டைய...
சென்னையில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு
எந்த நிலையிலும் சிறப்பாக பொறுமையுடன் கையாண்ட கேப்டன்கள் குறித்த வாக்கெடுப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் ஐசிசி மேற்கொண்டது.
இவங்களை ஏன் டீமை விட்டு தூக்குனீங்க? கடுப்பான முன்னாள்...
இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதை அடுத்து இந்திய அணி மீதான மதிப்பு உயர்ந்துள்ளது.
இதுதான் பிளான்.. நட்சத்திர ஆஸி. வீரருக்கு வலை வீசும் சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துவக்க வீரர் ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அனுபவ துவக்க வீரருக்கான இடம் காலியாக உள்ளது. பாப்...
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற இணைந்து...
அவர் உடனடியாக அணியில் இணைந்து, அடுத்து வரவுள்ள ஐபிஎல் ஏலம், வீரர்களுக்கான கோச்சிங், அணியின் நிலைப்பாடு, வீரர்கள் தேர்வு மற்றும் வளர்ச்சி...
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு...
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
வேற வழியே இல்லை.. அவரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.....
ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு பண்ட்டை அணியில் சேர்க்கலாம். அதன் மூலம், மற்ற ஆல்-ரவுண்டர்களை அணியில் தக்க வைக்கலாம்...
6 இளம் இந்திய வீரர்களுக்கு பெரிய கிப்ட் கொடுத்த தொழிலதிபர்!
அவர்களுக்கு சந்தையில் வந்துள்ள தன் கம்பெனியின் புத்தம் புதிய காரை பரிசளிக்க முடிவு செய்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.