We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.
21ம் நூற்றாண்டோட சிறந்த 50 வீரர்கள்... 2வது இடத்தை பிடித்த...
டெய்லி டெலிகிராப் மேற்கொண்ட இந்த தேர்வு பட்டியலில் பொதுமக்களும் வாக்களித்து வீரர்கள் தேர்வில் இடம்பெற்றனர்.
பின்வாங்கிய ஆஸி. நிர்வாகம்.. சிட்னிக்கு "மொத்தமாக" பறந்த...
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் நேரடி அழுத்தத்தின் பெயரில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் ரோஹித் உட்பட இந்த 5 வீரர்களும்...
எங்களை விலங்கு போல நடத்தாதீர்கள்.. கொதித்தெழுந்த பிசிசிஐ.....
அதுவும் கிரிக்கெட் தொடருக்கு இடைப்பட்ட நாட்களில் இப்படி வீரர்களாய் அடைத்து வைப்பது நியாயம் இல்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லாம் வேறு...
இலங்கையை வந்தடைந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி
இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ம் திகதி நடக்கவுள்ளது.
சிஎஸ்கே அணியை விட்டு விலகிய ரகசியம்.. ரெய்னா பரபர பேட்டி!
2021 ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் தொடர்ந்து பங்கு பெறுவாரா?
கங்குலியை நிம்மதியாக இருக்க விடுங்கள்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்!
கங்குலியை அரசியலுக்கு வர அழுத்தம் கொடுப்பது கூட அவரது இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம் என சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கங்குலிக்கு 3 இடத்தில் அடைப்பு.. அடுத்த 24 மணி நேரம் இதுதான்...
சவுரவ் கங்குலி நேற்று காலை உடற்பயிற்சி செய்த போது நெஞ்சில் வலி ஏற்பட்டு மருத்துவமனை விரைந்தார். அங்கே அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது...
பரபரப்பான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து
முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 239 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பஹீம் அஸ்ராப் 91 ஓட்டங்களை அதிகபட்சமாகப்...
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் உபாதையிலிருந்து மீண்டு...
தற்போது அவர் உடல்நிலை சீராகி வருவதாகவும், இதனால் அவரை தொடரில் இணைப்பதென்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய – இந்திய வீரர்கள் தொடர்ந்தும் மெல்போர்னில்...
தற்போதைய சூழலில் இரண்டு அணி வீரர்களும் சிட்னிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சிட்னிக்கான பயணம் தற்போதைக்கு 4 ஆம் திகதி வரை...
டெஸ்ட் தரவரிசையில் முதல் தடவையாக நியூஸிலாந்து முதலிடம்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் நியூஸிலாந்து இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
முதல் டெஸ்டிலேயே உச்சம்: ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்த...
உலக அளவில் அவுஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட்டிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் 4வது பந்துவீச்சாளராக சிராஜ் திகழ்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியுடன் இணைகிறார் சர்மா
கடந்த 16 ஆம் திகதி சிட்னியை சென்றடைந்த அவர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல் கட்டமாக 14 நாட்கள் சுயதனிமையில் வைக்கப்பட்டார்.
மூன்றாவது போட்டியில் மாற்றமில்லை - அவுஸ்திரேலிய கிரிக்கெட்...
இந்திய, அவுஸ்திரேலிய வீரர்கள் இனிதான் சிட்னிக்கு பயணமாகவுள்ளனர். இதனால் அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி...
சச்சின் டெண்டுல்கரின் பாராட்டு மழையில் இந்திய அணி
அஸ்திரேலியாவுக்கு எதிரான பொக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஈட்டிய வெற்றிக்கே இந்தப் பாராட்டை சச்சின் வெளியிட்டுள்ளார்.
சொன்னால் தப்பாகிவிடும்.. சர்ச்சையை கிளப்பிய கவாஸ்கர்.....
ரஹானே அப்படி ஆக்ரோஷமான வீரர் கிடையாது. ரஹானே தனது கோபத்தை எல்லாம் வெளியில் காட்டுவது இல்லை. அவர் தனது திட்டமிடலில் திறமையை வெளிப்படுத்துகிறார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 277/5 - ரகானே...
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 159 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.
சர்வதேச கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளர் ரொபின் ஜெக்மன் காலமானார்
2012 ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்த அவர், வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் களமிறங்கவுள்ள மேலும் இரு அணிகள்
2022 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும்.