Tag : Rohit Sharma
தலையில் துண்டு போட்ட மும்பை ஃபேன்ஸ்.. கடைசி ஆயுதத்தை பிடுங்கி...
ஐபிஎல் 2021 தொடரில், அக்.7 நடைபெற்ற டபுள் ஹெட்டர்ஸ் இரண்டாவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்...
ஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...
கடந்த முறை அயல்நாட்டில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி மிகுந்த பாதுகாப்புடன் சென்னையில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன்...
நாளைய போட்டியில் வெல்லப்போவது யார்.. வெளியான கணிப்பு.....
ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது.
நான்காவது ஸ்டெம்ப் எங்கிருந்து வந்தது? மிகப்பெரிய மர்மத்திற்கு...
டிஆர்எஸ்ஸுக்காக காட்டப்பட்ட ரிப்ளேவில் நான்கு ஸ்டம்ப் காட்டப்பட்டது தெரிய வந்தது. அந்த பந்து நான்காவது ஸ்டம்ப் ஒன்றை கடந்து செல்வது...
என்ன இது? சீனியர் வீரர் மாதிரியா நடந்துக்குறீங்க.. வசமாக...
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 369 ரன்கள் குவித்தது. அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடத்...
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. ஆஸி. வீரரின் வலையில் ரோஹித்...
அவரது விக்கெட்டை நாதன் லியோன் வீழ்த்தினார். அதன் மூலம், தொடர்ந்து ஆறாவது முறையாக ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார் அவர்.
கோபமாக முறைத்து பார்த்த ரோஹித் சர்மா.. இளம் இந்திய வீரருடன்...
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் லாம் வீரர் பிரித்வி ஷாவிடம் மூத்த வீரர் ரோஹித் சர்மா கோபம் அடைந்த சம்பவம் பெரிய...
பின்வாங்கிய ஆஸி. நிர்வாகம்.. சிட்னிக்கு "மொத்தமாக" பறந்த...
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் நேரடி அழுத்தத்தின் பெயரில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் ரோஹித் உட்பட இந்த 5 வீரர்களும்...
ரோஹித் சர்மாவுக்கு சிக்கல் இல்லை... அறிவிப்பால் ரசிகர்கள்...
சிட்னியில் தற்போது கொவிட் 19 தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அங்கு போட்டி நடத்தப்படுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. போட்டி பெரும்பாலும்...
சிட்னியில் தீயாய் பரவும் கொரோனா.. தனிமையில் மாட்டிய ரோஹித்...
தற்போது ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். 14 நாட்கள் அவர்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும்.
டி 20 கிரிக்கெட்டில் முதலிடம் பிடிப்பாரா விராட் கோலி?
இலங்கைக்கு எதிராக கவுகாத்தியில் இன்று முதல் டி 20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒரு ரன் எடுத்தாலே...
இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ரோகித் சர்மாவுக்கு ஓய்வு?
வருகிற ஜனவரி மாதம் இலங்கை அணியுடன் மூன்று இரவு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டி 5-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது.
22 வருடகால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா
ஒரே வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஜெயசூர்யாவின் 22 வருடகால சாதனையை முறியடித்தார் ஹிட்மேன் ரோகித் சர்மா.
கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...
48-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய ஷர்துல் தாகூர், 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.
22 ஆண்டு கால சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
இலங்கையின் ஜெயசூர்யா தன்னிடத்தே 22 ஆண்டுகளாக தக்கவைத்துள்ள சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்தியாவின் ஹிட்மேன் ரோஹித் சர்மாவுக்கு...