We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.
tamilsports
19 days ago
20,000 பேர் உட்காரலாம்... இந்தியாவோட பெரிய...
வரும் 2023 எப்ஐஎச் ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை ஒடிசாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடத்தப்பட உள்ள நிலையில், போட்டிகள் புவனேஸ்வர் மற்றும்...
இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவிற்கு புதிய...
அடுத்தடுத்த அடுத்த வருட ஐபிஎல் குறித்தும், ஏலம் குறித்தும், 2022ல் புதிய அணியை சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்தனர்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில்...
அவர் கொரோனா அபாயம் அதிகரித்துள்ள சிட்னியிலிருந்து வருகை தருவதால் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டியுள்ளது.
தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க கடும் பயிற்சியை...
மனைவிக்கு தலைப்பிரசவம் நடைபெற இருப்பதால் அவர் இந்தியாவுக்கு திரும்பிச் சென்றுள்ளதுடன் இதனால் எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய...
இலங்கையை புதுமுக வீரர்களுடன் எதிர்கொள்ளும்...
தென் ஆபிரிக்க வீரர்களுக்கு மூன்று தடவைகள் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அதன்போது இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு அவர்கள் நீக்கப்பட்டனர்.
ரோஹித் சர்மாவுக்கு சிக்கல் இல்லை... அறிவிப்பால்...
சிட்னியில் தற்போது கொவிட் 19 தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அங்கு போட்டி நடத்தப்படுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. போட்டி பெரும்பாலும்...
கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ்...
கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாகவும், கூட்டமாக கூடியதாகவும், இரவில் நீண்ட நேரம் கிளப்பில் இருந்ததாக கூறி இவர் கைது செய்யப்பட்டார்.
சிட்னியில் தீயாய் பரவும் கொரோனா.. தனிமையில்...
தற்போது ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். 14 நாட்கள் அவர்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும்.
எல்லாமே போச்சு.. தோல்விக்கு காரணம்.. புலம்பித்...
இரண்டு நாளில் கஷ்டப்பட்டு நல்ல நிலையை அடைந்தோம். ஆனால், அது எல்லாமே ஒரு மணி நேரத்தில் போய்விட்டது என்றார்.
கோலிக்கே இதுதான் கதி.. இரக்கம் காட்டாத 2020.....
2020ஆம் ஆண்டு மோசமான ஆண்டாக பலரும் வர்ணித்து வரும் நிலையில் விராட் கோலியும் அதற்கு பலிகடா ஆகி உள்ளார்.
முக்கிய பந்துவீச்சாளருக்கு நேர்ந்த பகீர்...
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணியின் தோல்வி காரணமாக பல வீரர்கள் மீது...
போலந்தின் ரொபர்ட் லெவன்டொவ்ஸிக்கு அதிசிறந்த...
கடந்த பருவ காலத்தில் அவர் 47 போட்டிகளில் 55 கோல்களைப் போட்டுள்ளார். சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் அதிக கோல்களைப் போட்டவராகவும்...
அறிமுகப் போட்டியைப் போல உள்ளது; அஸ்வின்
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 244 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலளித்தாடிய அவுஸ்திரேலியா 191 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும்...
பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து
புஹீம் அஷ்ராப் 3 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் 31 ஓட்டங்களையும், இமாட் வசிம் 19 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில்...
ஆசிய சாம்பியன்ஸ் லீக் : இறுதிப்போட்டியில்...
இந்த போட்டித் தொடரில், உல்சன் அணி நவம்பர் முதல் 23 நாட்களில் எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ளது.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெப்ரவரியில்...
எவ்வாறாயினும் அவுஸ்திரேலிய ஓபன் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் திட்டங்களை வகுத்துள்ளனர்.
தென் ஆபிரிக்கா செல்லும் இலங்கை அணியில் புதுமுக...
இந்தப் போட்டித் தொடருக்கான 21 பேர் கொண்ட இலங்கை குழாம் விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஸவின் அனுமதியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் வேகப்பந்தை சமாளிக்குமா...
இதனால் இந்திய அணி சற்று நிதானத்துடன் ஆடினாலே தாக்கு பிடிக்க முடியும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது ஜப்னா ஸ்டாலியன்ஸ்
இறுதிப் போட்டியில் சிறப்பாட்டக்காரர் விருதுக்கு சொஹைப் மாலிக்கும், தொடரின் சிறந்த வீரராக வனிந்து ஹசரங்கவும் தெரிவாகினர்.
எல்.பி.எல் சாம்பியன் கிண்ணம் யாருக்கு?
யாழ்ப்பாணத்து இளம் வீரர்கள் நால்வர் இடம்பெற்றுள்ள போதிலும் அவர்களுக்கு இறுதிப் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. வனிந்து...